என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும்- மோடிக்கு ராகுல் வேண்டுகோள்
Byமாலை மலர்9 Aug 2019 7:05 AM GMT (Updated: 9 Aug 2019 7:05 AM GMT)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என்று அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளா:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வயநாடு மாவட்டம் மழை வெள்ளதால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என்று அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வயநாடு மக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து வருவதால் அந்த மாநிலமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வயநாடு மாவட்டம் மழை வெள்ளதால் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என்று அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வயநாடு மக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X