என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் விரட்டியடிப்பு
Byமாலை மலர்6 Aug 2019 8:37 AM GMT (Updated: 6 Aug 2019 8:37 AM GMT)
ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் விரட்டியடித்தனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.30 மணியளவில் 500 மீட்டர் தொலைவில் 5 முதல் 6 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.
இதைக்கண்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், இந்திய ராணுவ வீரர்களை சமாளிக்க முடியாமல் தப்பியோடினர்.
இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரின் மச்சால் பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை வழக்கம்போல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை 2.30 மணியளவில் 500 மீட்டர் தொலைவில் 5 முதல் 6 பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.
இதைக்கண்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், இந்திய ராணுவ வீரர்களை சமாளிக்க முடியாமல் தப்பியோடினர்.
இந்தச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X