என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் கனமழை - வதோதராவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் பலி
Byமாலை மலர்2 Aug 2019 7:59 AM GMT (Updated: 2 Aug 2019 7:59 AM GMT)
குஜராத்தின் வதோதராவில் பெய்து வரும் தொடர் மழையால், அப்பகுதியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி கூறுகையில், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மின்சார இணைப்பு விரைவில் சீராக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், வதோதரா மாவட்டம் சானி பகுதியில் மழையால் சுவர் இடிந்த விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வதோதரா மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வெள்ளம் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பேரிடர் மீட்புக்குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக மாநில முதல் மந்திரி விஜய் ரூபானி கூறுகையில், வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் மின்சார இணைப்பு விரைவில் சீராக்கப்படும். குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், வதோதரா மாவட்டம் சானி பகுதியில் மழையால் சுவர் இடிந்த விபத்தில் சிக்கி பலியான 4 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X