என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா சரியான தேர்வு - அம்ரீந்தர் சிங்
Byமாலை மலர்29 July 2019 12:24 PM GMT (Updated: 29 July 2019 12:24 PM GMT)
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
2019 தேர்தலில் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற மறுத்து விட்டார். இந்நிலையில் அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ராகுல் காந்தியே அப்பதவியில் தொடரவேண்டும் என்ற கோரிக்கை நிலவுகையில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். பிரியங்கா காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்தால் அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைமைக்கான சரியான தேர்வாக இருக்கும், இருப்பினும் இவ்விவகாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவை சார்ந்தது. செயற்குழுவால் மட்டுமே இவ்விஷயத்தில் ஒரு முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளது என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X