search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்து பணியில் போலீசார்
    X
    ரோந்து பணியில் போலீசார்

    பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

    கர்நாடகம் மாநிலத்தின் பெங்களூருவில் 144 தடை உத்தரவை பிறப்பித்து போலீஸ் கமிஷனர் இன்று உத்தரவிட்டு உள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

    இந்நிலையில், பெங்களூருவில் அடுத்த 48 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் கமிஷனர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

    இன்று முதல் ஜூலை 25 மாலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும். தடை உத்தரவை முன்னிட்டு, அனைத்து மதுபானக் கடைகளும், பார்களும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தைமீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×