search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெரும் குழந்தைகள்
    X
    மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை பெரும் குழந்தைகள்

    அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி

    அசாமில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
    கவுகாத்தி:

    பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியது. அந்த நோய்க்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் நேற்று உயிரிழந்தன.

    இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது.
    Next Story
    ×