என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி
Byமாலை மலர்20 July 2019 8:46 PM GMT (Updated: 20 July 2019 8:46 PM GMT)
அசாமில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
கவுகாத்தி:
பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியது. அந்த நோய்க்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் நேற்று உயிரிழந்தன.
இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது.
பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியது. அந்த நோய்க்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் நேற்று உயிரிழந்தன.
இதனால் மாநிலத்தில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X