என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ம.பி.யில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ கைது
Byமாலை மலர்19 July 2019 11:09 AM GMT (Updated: 19 July 2019 11:09 AM GMT)
மத்திய பிரதேசத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திரா நாத் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
போபால்:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சுரேந்திர நாத் சிங். போபாலில் உள்ள ரோஷன்புரா பகுதியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுரேந்திர நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ஏழை மக்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காதவர்களின் ரத்தம் தெருவில் தெளிக்கப்படும். அது கமல்நாத்தின் ரத்தமாகவும் இருக்கலாம் என ஆவேசமாக பேசினார். இவரது பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கூறி பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர நாத் சிங்கை போலீசார் இன்று கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X