என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் பிக் பாசில் கலந்துக் கொண்ட நடிகர் கைது
Byமாலை மலர்19 July 2019 7:27 AM GMT (Updated: 19 July 2019 7:27 AM GMT)
மும்பையில் பிரபல டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் ஒருவர் கைதாகியுள்ளார்.
மும்பை:
மும்பையின் சின்னத்திரை உலகில், மிகப்பெரும் பங்கு வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 12 சீசன்கள் நடந்து முடிந்துவிட்டன.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒளிபரப்பப்பட்டு ஒரு சில சீசன்கள் முடிவடைந்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் பல்வேறு டீவி நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும், சில படங்களில் கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஜாஸ் கான், அழகுநிலையத்தில் பணிப்புரியும் பெண்ணிற்கு சமீபத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விதமாக ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், குருஞ்செய்திகள் அனுப்பியுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த போலீசார், புகார் உண்மைதான் என உறுதியான பின்னர் நேற்று அஜாசை கைது செய்துள்ளனர். அஜாஸ் ஏற்கனவே, ஒரு வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையின் சின்னத்திரை உலகில், மிகப்பெரும் பங்கு வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 12 சீசன்கள் நடந்து முடிந்துவிட்டன.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒளிபரப்பப்பட்டு ஒரு சில சீசன்கள் முடிவடைந்துள்ளன.
இன்று சின்னத்திரையில் சீரியல்களைப் போல, பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்த ஒன்று. இந்த நிகழ்ச்சியின் இந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்ட 7வது சீசனில் கலந்துக் கொண்டவர்தான் அஜாஸ் கான்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின்னர் பல்வேறு டீவி நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும், சில படங்களில் கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அஜாஸ் கான், அழகுநிலையத்தில் பணிப்புரியும் பெண்ணிற்கு சமீபத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விதமாக ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், குருஞ்செய்திகள் அனுப்பியுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த போலீசார், புகார் உண்மைதான் என உறுதியான பின்னர் நேற்று அஜாசை கைது செய்துள்ளனர். அஜாஸ் ஏற்கனவே, ஒரு வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X