என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உபி, பாஜக மாநில தலைவர் மாற்றம்
Byமாலை மலர்16 July 2019 11:01 AM GMT (Updated: 16 July 2019 11:01 AM GMT)
உத்தர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவராக இருந்த ஸ்வதந்திரா தேவ் சிங், அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்து வந்தவர் மகேந்திர நாத் பான்டே.
இந்நிலையில், உ.பி.யின் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஸ்வதந்திரா தேவ் சிங், இன்று பா.ஜ.க. மாநில தலைவராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X