என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை- ராஜஸ்தானில் பரிதாபம்
Byமாலை மலர்15 July 2019 4:28 PM GMT (Updated: 15 July 2019 4:28 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் மாவட்டத்தில் இன்று மூன்று குழந்தைகளுடன் ஒரு பெண் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் மாவட்டத்திற்கு உட்பட உச்சேடா கிராமத்தை சேர்ந்தவர் ராதா தேவி(29). இவரது கணவர் இன்று வேலைக்கு சென்றிருந்தபோது தனது வீட்டின் அருகாமையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு ராதா தேவி சென்றார். அங்கு யாரும் இல்லாத போது திடீரென்று தனது 3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார்.
அருகாமையில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஒடிவந்து காப்பாற்றுவதற்குள் ராதா தேவி மற்றும் அவரது ஒன்றரை வயது மகன் சுமித், மாயா (7), யாச்சிக்கா(4) ஆகிய இரு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராதா தேவியின் இந்த துயர முடிவுக்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X