என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘நான் தற்கொலை பயங்கரவாதி’ என்று ‘ஜோக்’ அடித்தவர் கைது - 6 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு
Byமாலை மலர்1 July 2019 11:56 AM GMT (Updated: 1 July 2019 11:56 AM GMT)
மும்பையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் நான் தற்கொலை பயங்கரவாதி என்று ஜோக் அடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவர்க் நகரத்துக்கு 327 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு கடந்த வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அந்த விமானம் லண்டனில் தரை இறக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பயணி ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் நான் தற்கொலை படை பயங்கரவாதி என்று ஜோக் அடித்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த அவரது பெயர் அதுல் பட்டேல் (வயது 35). டிராவல் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவரது வியாபாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துபாயில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்தார்.
அப்போது விமானத்தில் செல்லும் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நெவர்க் நகரத்துக்கு 327 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு கடந்த வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அந்த விமானம் லண்டனில் தரை இறக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பிறகு மும்பை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பயணி ஒருவர் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியிடம் நான் தற்கொலை படை பயங்கரவாதி என்று ஜோக் அடித்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த அவரது பெயர் அதுல் பட்டேல் (வயது 35). டிராவல் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவரது வியாபாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் துபாயில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்தார்.
அப்போது விமானத்தில் செல்லும் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையான சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X