என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வறுத்தெடுக்கும் வெயில் - டெல்லி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கோடை விடுமுறை ஒருவாரம் நீட்டிப்பு
Byமாலை மலர்30 Jun 2019 1:53 PM GMT (Updated: 30 Jun 2019 1:53 PM GMT)
டெல்லி மக்களை வெயிலின் வெம்மை வாட்டி, வதைத்து வரும் நிலையில் அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கோடை விடுமுறை ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூலை முதல் தேதி (நாளை) திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், டெல்லியில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாமல் இருந்துவரும் நிலையில் அங்குள்ள அனைத்து பள்ளிகளிலும் 8-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு கோடை விடுமுறை ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று தெரிவித்துள்ளார்.
முதல் தேதிக்கு பதிலாக வரும் 8-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X