என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கிரிமினல்கள் - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
Byமாலை மலர்29 Jun 2019 10:02 AM GMT (Updated: 29 Jun 2019 10:02 AM GMT)
உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக குற்றம்சாட்டியுள்ள பிரியங்கா காந்தி அம்மாநில அரசு கிரிமினல்களிடம் சரணடைந்து விட்டதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநில (கிழக்கு) காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி அம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.
‘உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் கிரிமினல்கள் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். அவர்கள் விரும்பியதை எல்லாம் செய்து வருகின்றனர். தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆனால், அங்கு ஆட்சி செய்யும் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான மாநில அரசின் செவிட்டு காதுகளில் இது விழவில்லை. கிரிமினல்களிடம் அம்மாநில அரசு சரணடைந்து விட்டதா?’ என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.पूरे उत्तर प्रदेश में अपराधी खुलेआम मनमानी करते घूम रहे हैं। एक के बाद एक अपराधिक घटनाएँ हो रही हैं। मगर उ.प्र. भाजपा सरकार के कान पर जूँ तक नहीं रेंग रही।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 29, 2019
क्या उत्तर प्रदेश सरकार ने अपराधियों के सामने आत्मसमर्पण कर दिया है? pic.twitter.com/khYP4eZam2
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X