என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் லாரி கவிழ்ந்து 9 பெண்கள் பலி
Byமாலை மலர்24 Jun 2019 9:12 PM GMT (Updated: 24 Jun 2019 9:12 PM GMT)
முண்டவாரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 சிறுமிகள் உள்பட 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா பகுதியில் இருந்து முண்டவாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ஒரு லாரியில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள தேவ்லி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 சிறுமிகள் உள்பட 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பர்வாரா பகுதியில் இருந்து முண்டவாரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ஒரு லாரியில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள தேவ்லி என்ற கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிய அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் 3 சிறுமிகள் உள்பட 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X