என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணிக்கடைகளில் உள்ள ஆபாச பொம்மைகளை அகற்றும் போராட்டம்- சிவசேனா மகளிர் அணி பங்கேற்பு
Byமாலை மலர்23 Jun 2019 10:10 AM GMT (Updated: 23 Jun 2019 10:10 AM GMT)
மும்பையில் துணிக்கடைகள் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றும் போராட்டத்தில் சிவசேனா மகளிர் அணி பங்கேற்றனர்.
மும்பை:
மும்பையில் துணிக்கடைகள் வாசலில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை அகற்றுமாறு சிவசேனாவின் பிரிஹன் மும்பை அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சில கடைகளில் ஆபாச பொம்மைகள் அகற்றப்படாமல் இருந்தது.
இந்நிலையில், மும்பையின் விலே பார்லே பகுதியில் உள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த ஆபாச பொம்மைகளை சிவசேனா மகளிர் அணியினர் அகற்றினர். இதேபோல், அடுத்தடுத்து பிறபகுதியில் உள்ள ஆபாச பொம்மைகளையும் அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X