என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்
Byமாலை மலர்21 Jun 2019 11:07 AM GMT (Updated: 21 Jun 2019 11:07 AM GMT)
லாலு மகன் தேஜஸ்வி யாதவ்வை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு வழங்கப்படும் என முசாபார்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாட்னா:
பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. மூளை காய்ச்சலுக்கு இதுவரை 128 குழந்தைகள் பலியாகியுள்ளன.
நாடு முழுவதும் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரம் குறித்து பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முசாபர்பூரில் தேஜஸ்வி யாதவ்வை யாரேனும் கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு வழங்கப்படும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X