என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு
Byமாலை மலர்21 Jun 2019 10:22 AM GMT (Updated: 21 Jun 2019 10:22 AM GMT)
மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிராவில் மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதற்கான மசோதாவிற்கு அம்மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேல்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்திருத்தம் இன்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X