என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் காவலில் கைதி இறந்த வழக்கு - போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்20 Jun 2019 9:42 PM GMT (Updated: 20 Jun 2019 9:42 PM GMT)
போலீஸ் காவலில் கைதி இறந்த வழக்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜாம்நகர் அமர்வு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஜாம்நகர்:
குஜராத் மாநிலத்தில், கடந்த 2015-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட். அவர் 1990-ம் ஆண்டு, ஜாம்நகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். அப்போது நடந்த கலவரம் தொடர்பாக, சுமார் 150 பேரை அவர் விசாரணைக்காக பிடித்துச் சென்றார். அவர்களில் ஒருவர் விடுதலை ஆனவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
காவலில் இருந்தபோது தாக்கியதால்தான் அவர் இறந்ததாக அவருடைய சகோதரர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சஞ்சீவ் பட் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாம்நகர் அமர்வு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.என்.வியாஸ் உத்தரவிட்டார். 6 போலீசாரும் குற்றவாளிகள் என்றும் அவர் தீர்ப்பு அளித்தார்.
குஜராத் மாநிலத்தில், கடந்த 2015-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட். அவர் 1990-ம் ஆண்டு, ஜாம்நகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். அப்போது நடந்த கலவரம் தொடர்பாக, சுமார் 150 பேரை அவர் விசாரணைக்காக பிடித்துச் சென்றார். அவர்களில் ஒருவர் விடுதலை ஆனவுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
காவலில் இருந்தபோது தாக்கியதால்தான் அவர் இறந்ததாக அவருடைய சகோதரர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், சஞ்சீவ் பட் மற்றும் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஜாம்நகர் அமர்வு கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.என்.வியாஸ் உத்தரவிட்டார். 6 போலீசாரும் குற்றவாளிகள் என்றும் அவர் தீர்ப்பு அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X