என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திர சட்டசபை சபாநாயகராக சீதாராமன் தேர்வு
Byமாலை மலர்13 Jun 2019 7:14 AM GMT (Updated: 13 Jun 2019 7:14 AM GMT)
ஆந்திர சட்டசபை இன்று கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நகரி:
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
நேற்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று சட்டசபை கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 3 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
நேற்று சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று சட்டசபை கூடியதும் சபாநாயகராக தம்னேனி சீதாராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஆமுதாலே வலசா தொகுதியில் இருந்து 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் 3 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X