என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சைக்கிளில் வந்து மந்திரி பொறுப்பை ஏற்ற ஹர்ஷ் வர்தன் - டெல்லியில் சுவாரஸ்யம்
Byமாலை மலர்3 Jun 2019 5:08 AM GMT (Updated: 3 Jun 2019 5:08 AM GMT)
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தனது வீட்டில் இருந்து இன்று சைக்கிளில் வந்து அலுவலகப் பணிகளை கவனிக்க தொடங்கினார்.
புது டெல்லி:
இந்நிலையில், பதவியேற்ற பின்னர் முதல்முறையாக தனது பணிகளை கவனிக்கச் செல்வதற்கு தயாரான ஹர்ஷ் வர்தன், வீட்டில் தயாராக நின்றிருந்த காரை புறக்கணித்துவிட்டு சைக்கிளில் ஏறி பரபரப்பான டெல்லி சாலை வழியாக வியர்க்க, விறுவிறுக்க அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
மத்திய சுகாதாரத்துறை அலுவலகத்தில் அவருக்கு உயரதிகாரிகள் மலர்செண்டுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 30-ம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றது. இந்த மந்திரிசபையில் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக ஹர்ஷ் வர்தன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பதவியேற்ற பின்னர் முதல்முறையாக தனது பணிகளை கவனிக்கச் செல்வதற்கு தயாரான ஹர்ஷ் வர்தன், வீட்டில் தயாராக நின்றிருந்த காரை புறக்கணித்துவிட்டு சைக்கிளில் ஏறி பரபரப்பான டெல்லி சாலை வழியாக வியர்க்க, விறுவிறுக்க அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார்.
மத்திய சுகாதாரத்துறை அலுவலகத்தில் அவருக்கு உயரதிகாரிகள் மலர்செண்டுகளை அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X