என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் நேரத்தில் உ.பி.யில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம்- ப.சிதம்பரம்
Byமாலை மலர்13 Jan 2019 8:34 AM GMT (Updated: 13 Jan 2019 8:34 AM GMT)
பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #UPalliance
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. ஆனாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்காக அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தனர்.
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் இடையே ஏற்பட்டுள்ள இந்த கூட்டணியானது இறுதி முடிவு இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த கூட்டணி தொடர்பாக மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம். உத்தரபிரதேசத்தில் மிகப்பெரிய கூட்டணி அமைவது உறுதி.
தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி சொந்த பலத்துடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Congress #PChidambaram #UPalliance
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.
மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடுகின்றன.
இந்த கூட்டணியில் காங்கிரசுக்கு இடமில்லை. ஆனாலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்காக அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தனர்.
இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் உத்தரபிரதேசத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி சொந்த பலத்துடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #Congress #PChidambaram #UPalliance
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X