என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை அருகே அரசு உயரதிகாரிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது - ஒருவர் மாயம்
Byமாலை மலர்24 Oct 2018 1:43 PM GMT (Updated: 24 Oct 2018 1:43 PM GMT)
மும்பை அருகே இன்று மகாராஷ்டிரா மாநில தலைமை செயலாளர், உயரதிகாரிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் பலர் மீட்கப்பட்டனர். காணாமல்போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது. #Mumbaiboatcapsize #ShivajiSmarakboatcapsize
மும்பை:
மும்பை நகரில் இன்று மாலை மகாராஷ்டிரா அரசுக்கு சொந்தமான ஒரு படகில் அம்மாநில தலைமை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் கடலில் சென்று கொண்டிருந்தனர். நாரிமன் பாயின்ட் பகுதியில் இருந்து சுமார் 2.6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவாஜி ஸ்மரக் அருகே இன்று மாலை அந்த படகு கடலில் கவிழ்ந்தது.
தகவல் அறிந்து விரைந்துவந்த கடலோர காவல் படையினர் இந்த விபத்தில் சிக்கி கடலில் தத்தளித்த பலரை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர். காணாமல்போன ஒருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
துரதிர்ஷ்டவசமான இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில மந்திரி வினோத் டாவ்டே தெரிவித்துள்ளார். #Mumbaiboatcapsize #ShivajiSmarakboatcapsize
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X