என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி தனித்துபோட்டி - அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
Byமாலை மலர்6 Oct 2018 9:08 AM GMT (Updated: 6 Oct 2018 9:08 AM GMT)
மத்தியபிரேதச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். #MadhyaPradeshelection #AkhileshYadav
லக்னோ:
மத்தியபிரேதச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். இது காங்கிரசுக்கு பின்னடைவு ஆகும்.
ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருந்தார். தற்போது அகிலேஷ் யாதவும் காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கிறார். #MadhyaPradeshelection #AkhileshYadav
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X