என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Byமாலை மலர்10 Aug 2018 3:27 PM GMT (Updated: 10 Aug 2018 3:27 PM GMT)
மழைக்கால கூட்டத்தொடருக்கு பின் பாராளுமன்ற மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவை கடந்த மாதம் 17-ம் தேதி துவங்கியது. சுமார் 3 வாரங்கள் வரை நடந்த இந்த கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கான தனது இறுதி உரையை வழங்கிய வெங்கையா நாயுடு, இந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தொடர் மிகவும் உபயோகமாக அமைந்ததாக தெரிவித்தார். முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரை விட 3 மடங்கு உபயோகமாக அமைந்துள்ளதாக தனது உரையில் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதற்கு அவை உறுப்பினர்கள் மட்டுமே காரணம் எனவும் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.
வெங்கையா நாயுடுவின் உரையை தொடர்ந்து மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha
பாராளுமன்ற மாநிலங்களவை கடந்த மாதம் 17-ம் தேதி துவங்கியது. சுமார் 3 வாரங்கள் வரை நடந்த இந்த கூட்டத்தொடர் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கான தனது இறுதி உரையை வழங்கிய வெங்கையா நாயுடு, இந்த முறை நடத்தப்பட்ட கூட்டத்தொடர் மிகவும் உபயோகமாக அமைந்ததாக தெரிவித்தார். முந்தைய பட்ஜெட் கூட்டத்தொடரை விட 3 மடங்கு உபயோகமாக அமைந்துள்ளதாக தனது உரையில் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதற்கு அவை உறுப்பினர்கள் மட்டுமே காரணம் எனவும் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.
வெங்கையா நாயுடுவின் உரையை தொடர்ந்து மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #RajyaSabha
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X