என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமர்நாத் யாத்திரையில் மாரடைப்பால் பெண் மரணம்: உயிரிழப்பு 23 ஆக உயர்வு
Byமாலை மலர்15 July 2017 9:07 AM GMT (Updated: 15 July 2017 9:07 AM GMT)
அமர்நாத் யாத்திரையில் பங்குபெற்ற கார்நாடகாவை சேர்ந்த 58-வயதான பெண் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டும் பனிலிங்கத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், யாத்திரையில் பங்குபெற்ற கார்நாடக மாநிலத்தை சேர்ந்த 58 வயதான நிர்மலா பட்டேல் என்ற பெண்ணிற்கு, பல்தால் முகாம் பகுதியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாமிற்கு எடுத்துசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் இந்த வருட யாத்திரையில் உடல்நலகுறைவு, விபத்து போன்ற காரணங்களால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X