என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
யோகா தின கொண்டாட்டத்தில் மாணவியிடம் சில்மிஷம்: கல்லூரி மேலாளர் கைது
Byமாலை மலர்21 Jun 2017 7:59 PM GMT (Updated: 21 Jun 2017 7:59 PM GMT)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தின கொண்டாட்டத்தின் போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தின கொண்டாட்டத்தின் போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியிடம் அக்கல்லூரியின் மேலாளர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அம்மாணவி தனது நண்பர்களுடன் போலீசில் சென்று புகாரளித்துள்ளார்.
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மேலாளரை கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா தின கொண்டாட்டத்தின் போது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கல்லூரி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவியிடம் அக்கல்லூரியின் மேலாளர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, அம்மாணவி தனது நண்பர்களுடன் போலீசில் சென்று புகாரளித்துள்ளார்.
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மேலாளரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X