என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவாவில் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க 90 நாளில் நடவடிக்கை: ஆம் ஆத்மி கட்சி உறுதி
Byமாலை மலர்26 Jan 2017 10:43 AM GMT (Updated: 26 Jan 2017 10:43 AM GMT)
கோவா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிக்க 90 நாட்களில் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
பனாஜி:
கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உளள்து. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சியின் முதல்வர் வேட்பாளர் எல்விஸ் கோம்ஸ் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு 90 நாட்களில் அமைப்புமுறை கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக கண்காணிப்பை அதிகரிப்பது, மின்னணு ஆளுகையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும்.
இரண்டு முக்கிய பிரச்சினைகளை 90 நாட்களில் முன்வைக்க வேண்டும். ஒட்டுமொத்த நடமுறைகளும் தீவிரமாகும்போது, பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான இன்டர்பேஸ் குறையும். இன்டர்பேஸ் குறைந்தால் ஊழல் வெளியேறத் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி 4-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உளள்து. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கட்சியின் முதல்வர் வேட்பாளர் எல்விஸ் கோம்ஸ் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-
கோவா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசுத் துறைகளில் உள்ள ஊழலை ஒழிப்பதற்கு 90 நாட்களில் அமைப்புமுறை கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்காக கண்காணிப்பை அதிகரிப்பது, மின்னணு ஆளுகையை அறிமுகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும்.
இரண்டு முக்கிய பிரச்சினைகளை 90 நாட்களில் முன்வைக்க வேண்டும். ஒட்டுமொத்த நடமுறைகளும் தீவிரமாகும்போது, பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான இன்டர்பேஸ் குறையும். இன்டர்பேஸ் குறைந்தால் ஊழல் வெளியேறத் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X