என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி. சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி: காங்கிரஸ் தலைவர் தகவல்
Byமாலை மலர்17 Jan 2017 11:37 PM GMT (Updated: 17 Jan 2017 11:37 PM GMT)
அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது.
புதுடெல்லி:
உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிதான் உண்மையானது என்று கூறி அக்கட்சிக்கே சைக்கிள் சின்னத்தையும் ஒதுக்கியது.
இதையடுத்து அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்பட்டு விட்டது. எனினும் இதுகுறித்த விரிவான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்றார்.
உங்கள் கூட்டணி பீகாரில் அமைந்தது போல் மெகா கூட்டணியாக இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு, “இதற்கு நீங்கள் சிறிது காலம் பொறுத்திருக்கவேண்டும்” என்று அவர் பதில் அளித்தார்.
உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிதான் உண்மையானது என்று கூறி அக்கட்சிக்கே சைக்கிள் சின்னத்தையும் ஒதுக்கியது.
இதையடுத்து அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்பட்டு விட்டது. எனினும் இதுகுறித்த விரிவான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்றார்.
உங்கள் கூட்டணி பீகாரில் அமைந்தது போல் மெகா கூட்டணியாக இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு, “இதற்கு நீங்கள் சிறிது காலம் பொறுத்திருக்கவேண்டும்” என்று அவர் பதில் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X