என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம் சர்ச்சை: சசிகலா புஷ்பா மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு
Byமாலை மலர்5 Jan 2017 7:30 AM GMT (Updated: 5 Jan 2017 7:30 AM GMT)
முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும் வழக்கு தொடர்ந்தார். தெலுங்கு அமைப்பு ஒன்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.
சசிகலா புஷ்பா தனது மனுவில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக மக்களிடம் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே அவற்றை வெளியிட வேண்டும்.
மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. எனவே இதில் உண்மையை கண்டறிய சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அது போல தெலுங்கு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.
டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவும் வழக்கு தொடர்ந்தார். தெலுங்கு அமைப்பு ஒன்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது.
சசிகலா புஷ்பா தனது மனுவில், "ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக மக்களிடம் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே அவற்றை வெளியிட வேண்டும்.
மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. எனவே இதில் உண்மையை கண்டறிய சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறி இருந்தார்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அது போல தெலுங்கு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X