என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராகுல்காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை: மனோகர் பாரிக்கர்
Byமாலை மலர்16 Dec 2016 11:47 PM GMT (Updated: 16 Dec 2016 11:47 PM GMT)
ராகுல் காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பானஜி:
பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கிப் போனது. தொடர் முழுவதும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பானஜி நகரில் பாரிக்கர் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அவரது கட்சி பாராளுமன்றத்தை முடக்குகிறது. அவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரதமர் மோடி மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.
பாராளுமன்றத்தை முடக்கச் சொல்லி உங்களை யார் சொன்னது?. ஒரு மாத காலமாக எங்களுக்கு போர் அடித்து வந்தது. பாராளுமன்றத்தில் வெறுமனே உட்கார்ந்து உங்களது கூச்சல்களை கேட்டு வந்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பண மதிப்பிழக்க நடவடிக்கையால் பாராளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் முழுவதும் முடங்கிப் போனது. தொடர் முழுவதும் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி ஆகிய எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பானஜி நகரில் பாரிக்கர் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் மனநிலை என்னவென்று எனக்கு தெரியவில்லை. அவரது கட்சி பாராளுமன்றத்தை முடக்குகிறது. அவர் பாராளுமன்றத்திற்கு வெளியே பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரதமர் மோடி மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.
பாராளுமன்றத்தை முடக்கச் சொல்லி உங்களை யார் சொன்னது?. ஒரு மாத காலமாக எங்களுக்கு போர் அடித்து வந்தது. பாராளுமன்றத்தில் வெறுமனே உட்கார்ந்து உங்களது கூச்சல்களை கேட்டு வந்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X