என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீரடி சாய்பாபா கோவில் உண்டியலில் ரூ.2.28 கோடி செல்லாத நோட்டுகள்
Byமாலை மலர்4 Dec 2016 7:20 AM GMT (Updated: 4 Dec 2016 7:20 AM GMT)
மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் உண்டியலில் ரூ.2.28 கோடி செல்லாத நோட்டுகள் காணிக்கையாக போடப்பட்டுள்ளது.
மும்பை:
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களில் பலர் செல்லாத நோட்டுகளை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்பு உண்டியலில் அதிக அளவு செல்லாத நோட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி அன்று உண்டியல் எண்ணப்பட்டது. அப்போது நல்ல நோட்டுகளுடன் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிக அளவில் இருந்தது. மொத்தம் ரூ.2.28 கோடிக்கு செல்லாத நோட்டுகள் இருந்தன.
அந்த பணத்தை கோவில் நிர்வாகிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். நவம்பர் 24-ந்தேதிக்கு பிறகு கோவில் உண்டியல் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்களில் பலர் செல்லாத நோட்டுகளை கோவில் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவிலில் செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்பு உண்டியலில் அதிக அளவு செல்லாத நோட்டுகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 24-ந்தேதி அன்று உண்டியல் எண்ணப்பட்டது. அப்போது நல்ல நோட்டுகளுடன் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிக அளவில் இருந்தது. மொத்தம் ரூ.2.28 கோடிக்கு செல்லாத நோட்டுகள் இருந்தன.
அந்த பணத்தை கோவில் நிர்வாகிகள் வங்கியில் டெபாசிட் செய்தனர். நவம்பர் 24-ந்தேதிக்கு பிறகு கோவில் உண்டியல் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X