என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி சாமி தரிசனம்
Byமாலை மலர்26 Nov 2016 6:28 PM GMT (Updated: 26 Nov 2016 6:28 PM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் நேற்று இரவு 9 மணிக்கு திருமலைக்கு வந்தார். அவரை கோவில் வரவேற்பு அதிகாரி சுரேந்திரநாத் வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து காலை மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் நேற்று இரவு 9 மணிக்கு திருமலைக்கு வந்தார். அவரை கோவில் வரவேற்பு அதிகாரி சுரேந்திரநாத் வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து காலை மத்திய மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X