என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாலந்தா பல்கலைக்கழக வேந்தர் ராஜினாமா
Byமாலை மலர்25 Nov 2016 9:59 AM GMT (Updated: 25 Nov 2016 9:59 AM GMT)
பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழக வேந்தர் ஜார்ஜ் யோ தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
பாட்னா:
பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜார்ஜ் யோ பதவி வகித்தார் . இவர் மீது நம்பிக்கை இன்றி பல்கலைக்கழக நிர்வாகத்தினர் போராட்டம் நடத்தினர்கள்.
இதை தொடர்ந்து ஜார்ஜ் யோ தனது வேந்தர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இவர் சிங்கப்பூர் முன்னாள் நிதி மந்திரி ஆவார். இவருக்கு முன்பு நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாலந்தா பல்கலைக் கழக வேந்தராக இருந்தார். அவர் 2-வது தடவையும் அப்பதவி வகிக்க மறுத்து விட்டார். அதை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இவர் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X