என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இயற்கை பேரழிவை எதிர்கொள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு
Byமாலை மலர்3 Nov 2016 8:41 AM GMT (Updated: 3 Nov 2016 8:41 AM GMT)
இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் பயிற்சிகளை அதிகமான பெண்களுக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மந்திரிகள் மாநாட்டில் பேசினார்.
புதுடெல்லி:
இயற்கை பேரழிவை குறைப்பது தொடர்பாக ஆசிய நாடுகளின் மந்திரிகள் மாநாடு இன்று டெல்லியில் நடந்தது.
மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
இயற்கை பேரழிவு எந்த வடிவத்தில் வந்தாலும் அதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை எதிர்கொள்ளும் திறமையும் ஆற்றலும் பெண்களுக்கு உண்டு. எனவே இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் பயிற்சிகளை அதிகமான பெண்களுக்கு அளிக்க வேண்டும்.
நமக்கு பெண் என்ஜினீயர்கள் அதிகம் தேவை. பேரழிவுகளில் பாதிக்கப்படுபவர்கள் மறுவாழ்வு பெற பெண்களின் சுய உதவி குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இயற்கை பேரழிவை குறைப்பது தொடர்பாக ஆசிய நாடுகளின் மந்திரிகள் மாநாடு இன்று டெல்லியில் நடந்தது.
மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
இயற்கை பேரழிவு எந்த வடிவத்தில் வந்தாலும் அதில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதை எதிர்கொள்ளும் திறமையும் ஆற்றலும் பெண்களுக்கு உண்டு. எனவே இயற்கை பேரழிவை எதிர்கொள்ளும் பயிற்சிகளை அதிகமான பெண்களுக்கு அளிக்க வேண்டும்.
நமக்கு பெண் என்ஜினீயர்கள் அதிகம் தேவை. பேரழிவுகளில் பாதிக்கப்படுபவர்கள் மறுவாழ்வு பெற பெண்களின் சுய உதவி குழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X