என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது
Byமாலை மலர்10 Sep 2016 9:09 AM GMT (Updated: 10 Sep 2016 9:16 AM GMT)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
ஜெய்ப்பூர்:
இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக பயிற்சி விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது மலியோ கி தானி என்ற இடத்தில் அந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுவதற்கு முன்னர் பாராசூட் மூலம் அதில் சென்ற விமானிகள் இருவரும் கீழே குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த விமானப்படை உயரதிகாரிகள் இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று ராஜஸ்தான் மாநிலத்தில் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.ஜி.21 டி-69 ரக பயிற்சி விமானம் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் உள்ள உட்டாலாய் விமானத்தளத்தில் இருந்து பறந்துச் சென்று இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.
விமானத்தளத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பறந்தபோது மலியோ கி தானி என்ற இடத்தில் அந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் விழுவதற்கு முன்னர் பாராசூட் மூலம் அதில் சென்ற விமானிகள் இருவரும் கீழே குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்த விமானப்படை உயரதிகாரிகள் இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X