என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள்: பிரதமர் மோடி
Byமாலை மலர்9 Aug 2016 11:19 AM GMT (Updated: 9 Aug 2016 11:19 AM GMT)
ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள், சில பேர் தான் தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அலிராஜ்பூர்:
மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் இன்று நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “மற்ற பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். காஷ்மீரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால் லேப்டாப்பும், கிரிக்கெட் பேட்டும் வைத்திருக்க வேண்டிய பள்ளி மாணவர்களின் கையில் கற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் வளர்ச்சிகாக மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளது. அங்குள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் வாஜ்பாயின் மனிதநேயம், மக்களாட்சி, காஷ்மீர்வாதம் என்ற கொள்கைகளை தான் பின்பற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூரில் இன்று நடந்த பேரணியில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியரும் காஷ்மீரை நேசிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “மற்ற பகுதிகளில் இருக்கும் இந்தியர்கள் அனுபவிக்கும் சுதந்திரம் காஷ்மீர் மக்களுக்கும் பொருந்தும். காஷ்மீரில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஆனால் லேப்டாப்பும், கிரிக்கெட் பேட்டும் வைத்திருக்க வேண்டிய பள்ளி மாணவர்களின் கையில் கற்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் வளர்ச்சிகாக மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளது. அங்குள்ள பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும். காஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் வாஜ்பாயின் மனிதநேயம், மக்களாட்சி, காஷ்மீர்வாதம் என்ற கொள்கைகளை தான் பின்பற்றுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X