என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்: மோடி
Byமாலை மலர்8 Aug 2016 1:13 PM GMT (Updated: 8 Aug 2016 1:13 PM GMT)
ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும் என பிரதமர் மோடி மக்களவையில் பேசினார்.
புதுடெல்லி:
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
நுகர்வோர் நலன் கருதி ஜி.எஸ்.டி. மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாவை உருவாக்கியதன் மூலம், வரி நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றம் வெளிப்படைத்தன்மையை நோக்கிய முதல்படி இது. மத்திய மாநில அரசுகளிடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மேம்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளும் நடந்தது. ஜி.எஸ்.டி. மசோதாவானது மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனையை எளிதாக்கக்கூடியது. ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்.
ஜி.எஸ்.டி. விகாரத்தில் யாரும் அரசியலாக்காமல் நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்தனர். இது நிறைவேறும்போது மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் வலுப்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:-
நுகர்வோர் நலன் கருதி ஜி.எஸ்.டி. மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. மசோதாவை உருவாக்கியதன் மூலம், வரி நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மாற்றம் வெளிப்படைத்தன்மையை நோக்கிய முதல்படி இது. மத்திய மாநில அரசுகளிடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மேம்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்வதற்கு அனைத்து முயற்சிகளும் நடந்தது. ஜி.எஸ்.டி. மசோதாவானது மாநிலங்களுக்கிடையிலான பரிவர்த்தனையை எளிதாக்கக்கூடியது. ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்கள் கூடுதல் வருவாய் பெறும்.
ஜி.எஸ்.டி. விகாரத்தில் யாரும் அரசியலாக்காமல் நாட்டின் நலனுக்காக குரல் கொடுத்தனர். இது நிறைவேறும்போது மத்திய- மாநில அரசுகளின் உறவுகள் வலுப்பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X