என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே செல்பி: சர்ச்சையில் மகாராஷ்டிரா அமைச்சர்
Byமாலை மலர்5 Aug 2016 2:26 PM GMT (Updated: 5 Aug 2016 2:26 PM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் அருகே செல்பி எடுத்து மாநில அமைச்சர் பிரகாஷ் மேத்தா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ராய்காட்:
மகாராஷ்டிரா சாவித்ரி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பழமை வாய்ந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 13 உயிரிழந்தனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா, அங்கு செல்பி எடுத்துக் கொண்டது குறித்தும், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கடிந்து கொண்டது குறித்தும் செய்திகள் பரவின.
இரண்டு பேருந்துகளும், பல வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் ஒரு அமைச்சர் செல்பி எடுத்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா சாவித்ரி ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பழமை வாய்ந்த பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் 13 உயிரிழந்தனர். மேலும் பலர் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா, அங்கு செல்பி எடுத்துக் கொண்டது குறித்தும், அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கடிந்து கொண்டது குறித்தும் செய்திகள் பரவின.
இரண்டு பேருந்துகளும், பல வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் ஒரு அமைச்சர் செல்பி எடுத்துக் கொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X