என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மேலப்பாளையத்தில் இளம்பெண் மாயம்
Byமாலை மலர்30 Jun 2022 9:34 AM GMT
- மாயமான இளம்பெண் அழகப்பா பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.
- சம்பவத்தன்று பல்கலைகழக அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முத்து ராகவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
நெல்லை:
மேலப்பாளையம் பாண்டிதுரை 1-வது தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மகள் முத்து ராகவி(வயது 20).
இவர் அழகப்பா பல்கலைகழகத்தில் 3-ம் ஆண்டு பட்டபடிப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று முருகன்குறிச்சியில் உள்ள அழகப்பா பல்கலைகழக அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முத்து ராகவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக சுடலைமுத்து மேலப்பாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து ராகவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X