என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையில் தொழிலாளி மாயம்
Byமாலை மலர்28 Jun 2022 9:12 AM GMT
- நேற்று முன்தினம் கடைக்கு சென்ற மாயாண்டி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை தேடி வருகின்றனர்.
நெல்லை:
தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 60). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கறிக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கடைக்கு சென்ற மாயாண்டி இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X