என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பணகுடி அருகே கார் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்17 July 2022 9:02 AM GMT
- தெற்கு வள்ளியூர் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றுள்ளார்
- பணகுடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து லாசர் என்பவரை கைது செய்தனர்.
நெல்லை:
களக்காட்டை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 43). டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு தெற்கு வள்ளியூர் பகுதிக்கு சென்றுள்ளார்.
அவர் தெற்கு வள்ளியூர் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதிவிட்டது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவராஜை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவுசெய்து வள்ளியூரை சேர்ந்த கார் டிரைவரான லாசர்(53) என்பவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X