என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மீண்டும் 70 அடியை நெருங்கும் நீர்மட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
Byமாலை மலர்20 Aug 2022 5:52 AM GMT
- திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது
- 969 கனஅடி நீர்வெளி யேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 794 கனஅடி மட்டுமே திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை நீர்மட்டம் தென்மேற்குபருவமழை காரணமாக கடந்த வாரம் முழுகொள்ளளவை எட்டியது. இதனை தொடர்ந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை சற்று ஓய்ந்து தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதனால் தற்போது அணையின் நீர்மட்டம் 69.85 அடியாக உள்ளது. வரத்து 1678 கனஅடி, நேற்று வரை 969 கனஅடி நீர்வெளி யேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 794 கனஅடி மட்டுமே திறக்க ப்படுகிறது. நீர் இருப்பு 5787 மி.கனஅடியாக உள்ளது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 136.30 அடியாக உள்ளது. வரத்து 1126 கனஅடி, திறப்பு 1866 கனஅடி, இருப்பு 6194 மி.கனஅடி.
மஞ்சளாறுஅணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை நீர்மட்டம் 125.62 அடியாகஉள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X