என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ நியமனம்- விஜய் வசந்த் வாழ்த்து
Byமாலை மலர்6 Aug 2022 4:43 PM GMT
- டி.என்.பிரதாபனின் ராஜினாமாவை கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக்கொண்டார்.
- ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ விஜய் வசந்த் பாராட்டி அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி:
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக இருந்த டி.என்.பிரதாபன் எம்.பி. ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஏற்றுக்கொண்டார். அத்துடன், மீனவர் காங்கிரஸ் புதிய தலைவராக ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை சோனியா காந்தி நியமித்துள்ளார்.
அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, தமிழகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோவை, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பாராட்டி அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X