search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேன் கவிழ்ந்து விபத்து குலதெய்வ கோவிலுக்கு  சென்ற  பெண் பலி
    X

    வேன் கவிழ்ந்து விபத்து குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் பலி

    குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி ஆனார்.

    விழுப்புரம்:

    சென்னை பாடியை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் இவர்உறவினர்கள் குழந்தை கள் உட்பட 19 பேர் நாகப்பட்டி னம் மாவட்டத்தில் உள்ள மகழி கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் குலதெய்வ கோவிலுக்கு ஒரு வேன் மூலம் சென்று கொண்டிருந்தனர் வேலை முத்துசாமி டிரைவர் ஓட்டி வந்தார் நேற்று இரவு விக்கிரவாண்டி வடக்கு புறவழிச் சாலையில் வரும் போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.

    இதில் பேனில் பயணம் செய்த சுந்தரி . 48 . க/பெ.கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் வேனில் பயணம் செய்த அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது தகவல் அறிந்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் அடிபட்டவர்களை உடனடி யாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×