என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி மாணவிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்25 Aug 2022 10:25 AM GMT
- முருகவேல்ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
- ஆனந்த்என்பவர் கல்லூரி மாணவிகளிடம் தகராறு ஈடுபடுவதை பார்த்த முருகவேல், அதனை தட்டி கேட்டுள்ளார்.
திருச்சி,
திருச்சி தொட்டியம் ஸ்ரீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல்(வயது46). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
திருவானைக்கோவில் பஞ்சகரை யாத்திரிகர் நிவாஸ் பகுதியை சேர்ந்த ஆனந்த்(32) என்பவர் கல்லூரி மாணவிகளிடம் தகராறு ஈடுபடுவதை பார்த்த முருகவேல், அதனை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தைகளால் திட்டி முருகவேலை தாக்கியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X