என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்25 Nov 2022 10:06 AM GMT
- குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்
திருச்சி:
திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள கொய்யா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது29) கூலி தொழிலாளியான இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியைச் ேசார்ந்த கிருஷ்ணவேணி (28)என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.
இதனால் ஏற்பட்ட குடும்ப தகராறில் கிருஷ்ணவேணி அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமணன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X