என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சட்டவிரோதமாக மணல் கடத்தியவர் மீது வழக்கு
Byமாலை மலர்27 Jun 2022 8:58 AM GMT
- சட்டவிரோதமாக மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
- வேனை பறிமுதல் செய்தனர்.
திருச்சி:
மேலூர் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று திருவரங்கம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியை கடந்து சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்ததில், சட்டவிரோதமாக காவிரி ஆற்றிலிருந்து மணல் அள்ளி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் வேனை பறிமுதல் செய்தனர். மேலும் பயண ஓட்டிவந்த விஜய் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X