search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளவாய்பட்டணத்தில்  நாளை  மின்தடை
    X

    கோப்புபடம்

    தளவாய்பட்டணத்தில் நாளை மின்தடை

    • செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • க்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    தாராபுரம்,

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    செலாம்பாளையம் துணை மின் நிலையத்தில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை 10-ந் தேதி நடக்கிறது. எனவேநாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல் பாளையம், கொட்டமுத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல் பாளையம், கள்ளிவலசு, சிக்கனாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×