search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதியில் நாளை மின்தடை
    X

    கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதியில் நாளை மின்தடை

    • கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
    • காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், சில பகுதியில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி மின்விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதல் கூறியிருப்பதாவது:-

    நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்வரும் கோட்டத்தை சார்ந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்தடை ஏற்படும்.

    ஆழ்வான் துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்த நாடார்பட்டி, தாழையூத்து,பனையங்குறிச்சி,நாலாங்கட்டளை,கீழக்குத்தபாஞ்சான்,காசிதர்மம்,முக்கூடல்,சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர்,சாட்டுபத்து, அரிகேசவநல்லூர்,வெள்ளாங்குளி,ரெங்கசமுத்திரம், ஊர்க்காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தி யர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி,வைராவிக்குளம்,பொன்மாநகர்,தெற்கு பாப்பான் குளம்,மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர்,ஏர்மாள்புரம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையும், ஆவுடையனூர், மனல்காட்டலூர், பண்டாரகுளம், வள்ளி யம்மாள்புரம், பாப்பான் குளம், கடையம், சிவநாடனூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×