என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஒட்டன்சத்திரத்தில் புகையிலை, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு
Byமாலை மலர்2 July 2022 5:30 AM GMT
- ஒட்டன்சத்திரம் நுகர்வோர் உரிமை மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் உலக போதைபொருள் விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.
- போதைபொருள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்தும், இளையதலைமுறை பாதுகாப்பாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நுகர்வோர் உரிமை மற்றும் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் உலக போதைபொருள் விழிப்புணர்வு நாள் விழா நடைபெற்றது.
ஜூனைத்பேகம் இதற்கு தலைமை தாங்கினார். சமூகசெயல்பாட்டாளர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் முகமதுநாசர், வக்கீல் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு போதைபொருள் மற்றும் புகையிலையினால் ஏற்படும் தீமை குறித்தும், இளையதலைமுறை பாது காப்பாக இருக்கவேண்டும் என்றும் பேசினர். மகளிர்சுயஉதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X